twitter
    Celebs»Pulamaipithan
    புலமைபித்தன்

    புலமைபித்தன்

    Lyricst
    Birth Place : சென்னை
    புலமைப்பித்தன் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். அவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர். புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.... ReadMore
    Famous For
    புலமைப்பித்தன் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். அவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.

    புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக...
    Read More
    புலமைபித்தன் கருத்துக்கள்