Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உயர்ந்த நடிகை, சமத்துவை ஓரங்கட்டாமல் ஓயமாட்டேன்: இளம் நடிகை சபதம்
ஹைதராபாத்: டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள பஞ்சாபி பொண்ணு உயர்ந்த நடிகை மற்றும் சமத்து நடிகையை ஓரங்கட்டாமல் விட மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளாராம்.
டெல்லியில் பிறந்த பஞ்சாபி பொண்ணு தற்போது ஹைதராபாத்தில் செட்டிலாகி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கோல்ப் விளையாடும் அவரின் மவுசு டோலிவுட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிரின்ஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக உள்ள உயர்ந்த நடிகை மற்றும் சமத்து நடிகைக்கு கடும் போட்டியாக உள்ளாராம்.
உயர்ந்த நடிகை மற்றும் சமத்துவை ஓரங்கட்டாமல் ஓயமாட்டேன் என்று பஞ்சாபி பொண்ணு சவால் விட்டுள்ளாராம். அம்மணி படம் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அண்மையில் கூட பெரிய வீட்டு விசேஷத்தில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கினார் நடிகை.