Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நம்பர் நடிகைக்கும், அம்மாவுக்கும் இடையே லடாயாமே!
சென்னை: திருமணத்தை நிறுத்திய நம்பர் நடிகை மீது அவரது தாய் கோபத்தில் உள்ளாராம்.
சின்ன நம்பர் நடிகையும், அவரது தாயும் அம்மா, மகள் உறவைத் தாண்டி தோழிகள் போன்று பழகி வருகிறார்கள். நடிகையின் கால்ஷீட் சொதப்பாமல் பார்த்துக் கொள்வது, அவருக்கு கதை கேட்பது உள்ளிட்ட வேலைகளை தாய்க்குலம் தான் செய்து வந்தார்.
மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அம்மா விரும்பினார். இந்நிலையில் தான் சின்ன நம்பர் நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்பாடா ஒரு வழியாக மகள் திருமதி ஆகப் போகிறாள் என்று தாய்க்குலம் மகிழ்ச்சியில் இருந்தார்.
நடிகையோ திருமணத்தை நிறுத்தி தாயின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார். அந்த கோபத்தில் உள்ளாராம் தாய்க்குலம். இதனால் கால்ஷீட் பார்ப்பது, கதை கேட்பது ஆகிய வேலைகளை நிறுத்திவிட்டாராம். உன் வேலையை நீயே பார்த்துக் கொள் என்று மகளிடம் தெரிவித்துவிட்டாராம்.
செய்தியாளர்கள் தாய்க்குலத்தை அணுகி மகளை பற்றி கேட்டால் முன்பு எல்லாம் தகவல் அளிக்கும் அவர் தற்போதோ தேவை என்றால் அவரிடமே பேசுங்கள் என்று கூறிவிடுகிறாராம்.