Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிரஞ்சீவியின் மச்சான் மகன் விவாகரத்து?.. ஆந்திராவில் பரபரப்பு
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக ஆந்திர பட உலகில் கிசு கிசு பரவியுள்ளது.
அல்லு அர்ஜுன் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மச்சான் அல்லு அரவிந்த்தின் மகன் ஆவார்.
அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2011-ல் திருமணம் நடந்தது. சினேகா ரெட்டி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார். தற்போது அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியுள்ளது.
தற்போது இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தனியாக வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தெலுங்கு பட உலகிலும், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அல்லு அர்ஜுன் நடித்த 'இட்டற மயிலத்து' என்ற தெலுங்கு படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அவரது விவாகரத்து செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.