For Daily Alerts
Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சிலர் சொன்னபடி கேட்டிருந்தால் கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் நான் தான்
Gossips
oi-Shameena
By Siva
|
சென்னை: சிலர் சொன்னபடி எல்லாம் நடந்திருந்தால் கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் நான் தான் என கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் நம்பிக்கை, கனவுகளுடன் கோலிவுட் வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முறைப்படி நடனம் கற்றுள்ள அவர் வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார்.
அந்த நேரம் பார்த்து பிரபல இயக்குனருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நடிகை மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது,
மலையாளத்தில் வாய்ப்பு கிடைக்க யோகம் மற்றும் காட்பாதர் தேவை. தமிழ் திரையுலகில் சிலர் சொன்னபடி எல்லாம் கேட்டு நான் நடந்திருந்தால் இன்றைய தேதிக்கு பிசியான ஹீரோயின் நான் தான் என்றார்.
நடிகையின் இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A young actress said that if she has obliged to somebody's wishes in Kollywood, she would be the busiest heroine now.
Story first published: Sunday, November 6, 2016, 12:46 [IST]
Other articles published on Nov 6, 2016