Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கணவரை பிரிந்த மற்றொரு நடிகை: யாருதான் கிளப்பி விடுறாங்கன்னே தெரியலயே!
சென்னை: மதுரைக்காரப் பொண்ணு நடிகை தனது கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார் என்ற ஒரு செய்தி தீயாக பரவியுள்ளது.
இது என்ன எங்கு திரும்பினாலும் ஒரே விவாகரத்து செய்தியாக உள்ளது. மில்க் நடிகை படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பி தனது கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த நாட்டிய நடிகையும் அண்மையில் தனது கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.
நாட்டிய நடிகை நாட்டியத்தில் கவனம் செலுத்த அது அவரது கணவருக்கு பிடிக்காமல் போக விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் மதுரைக்கார என்ஜினியர் நடிகை திருமணமாகி கணவர், மகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது தொடர்பாக அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சனையாக அவர் சென்னைக்கே வந்துவிட்டார் என்ற செய்தி தீயாக பரவியது. இது என்னடா கொடுமை என்று பார்த்தால் நடிகை கடந்த 13ம் தேதி தான் தனது கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார்.
நல்லா இருக்கிற குடும்பம் பிரிந்துவிட்டதாக யார் தான் கிளப்பி விடுறாங்கன்னே தெரியலப்பா!