Don't Miss!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அட்ஜஸ்ட் செய்யாததால் 10 பட வாய்ப்பு போச்சு: நடிகை பரபரப்பு பேட்டி
சென்னை: அனுசரித்துப் போகாததால் 10 பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக இளம் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பெரிய நடிகர்களை அனுசரித்துப் போவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று நடிகைகள் கூறி வருகிறார்கள். பெரிய இடத்து வாரிசு நடிகையை கூட அட்ஜஸ்ட் செய்ய அழைத்துள்ளார்கள்.
அட்ஜஸ்ட் செய்வது பற்றி நடிகைகள் தற்போது துணிச்சலாக வெளியே சொல்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.
அட்ஜஸ்ட்
பாசக்கார நடிகையும் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் யாரையும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன் என்று அவர் தில்லாக கூறியுள்ளார்.
பட வாய்ப்பு
பட வாய்ப்புகளுக்காக நான் யாரையும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன். இந்த காரணத்தாலேயே எனக்கு 10 பட வாய்ப்புகள் போயுள்ளது. அட்ஜஸ்ட் செய்வதை சாதாரணமாக நினைக்கிறார்கள் என்கிறார் பாசக்கார நடிகை.
பெயர் மாற்ற நடிகை
சினிமாத் துறையில் அட்ஜஸ்மென்ட் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அட்ஜஸ்ட் செய்யாவிட்டால் படத்தில் இருந்து நீக்கிவிடுகிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தார் ராசிக்காக பெயரை மாற்றிய நடிகை.
சேச்சி நடிகை
என்னை பெரிய இயக்குனர்கள், சீனியர் நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர். நான் வர மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டேன் என்று சேச்சி நடிகை கூட பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.