Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெரிய நம்பர் நடிகை படம் எழுத்தாளரோட கதையாமே?
நம்மை விட்டு மறைந்தாலும் கூட அந்த எழுத்தாளருக்கு இதுவரை ஒரு மாற்று கிடைக்கவில்லை. அந்த வகையில் இன்றைய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் அனைவருக்குமே வாத்தியார் அவர். பிரம்மாண்ட இயக்குநர் உட்பட பல முக்கிய இயக்குநர்கள் சரியான எழுத்தாளர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். மனைவி பெயரைக் கொண்டு எழுதிவந்த அந்த எழுத்தாளரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரது எழுத்துகளைப் பயன்படுத்திதான் இப்போதைய பல படங்கள் வருகின்றன. சமீபத்தில் வெளியான சைக்கலாஜிக்கல் த்ரில்லரிலும் அவரது நாவலைத்தான் எடுத்திருந்தார்கள். அவரது நாவலின் பங்களிப்பான முதல் பாதி மிக நன்றாகவும் இரண்டாம் பகுதி மோசமாக இருந்ததுமே எழுத்தாளரின் ஆளுமைக்கு சான்று.
அவரது நாவல் தலைப்பில் சர்ச்சை நாயகி நடிப்பதாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அந்த படமே எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவியது தானாம்.
அதை அப்படியே மறைக்கிறார்கள். எழுத்தாளர் குடும்பத்தின் அனுமதி இன்னும் வாங்கவில்லையாம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!