Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொந்தப்படமே வேண்டாம் அலறும் பிரியாணி நடிகர்
சென்னை: தயாரித்த படங்கள் சரியாகப் போகாததால் இனிமேல் சொந்தமாக படமெடுப்பதில்லை என்ற முடிவிற்கு, பிரியாணி நடிகர் வந்திருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த பிரியாணி நடிகர் தற்போது தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறார். அதனால் மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்து பார்முக்கு வரும் முயற்சிகளில் தற்போது இறங்கியிருக்கிறார்.
இதற்காக தனது அழகான தோற்றத்தைக் கைவிட்டு கட்டுமஸ்தாக உடலை ஏற்றி வைத்திருக்கிறார். களவாணி நடிகருக்கு வெற்றிகொடுத்த இயக்குநர் தான் இப்படத்தை எடுக்கவிருக்கிறார்.
அதனால் சூப்பரான நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறது.இந்நிலையில் நடிகரை வைத்து படமெடுக்க வந்த இயக்குநர்கள் நீங்களே தயாரிக்கலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கின்றனர்.
ஆனால் ஏற்கனவே சொந்தமாக தயாரித்த 2 படங்களும் தோல்வியைத் தழுவியதால், இனிமேல் சொந்தப்படமெடுக்கும் எண்ணமில்லை என்று நடிகர் கறாராக சொல்லி விட்டாராம்.
மேலும் இனிமேல் நடிப்பை மட்டும் பார்த்தால் போதும் என்ற முடிவிற்கு நடிகர் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.