Don't Miss!
- News உலகின் சிறந்த ஏர்போட்! முதலிடத்தில் பயங்கர ட்விஸ்ட்.. லிஸ்டில் 2 தென்னிந்திய விமான நிலையங்கள்.. செம
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அண்ணனும், தம்பியும் அடுத்தடுத்து ஆப்பு வச்சிட்டாங்களே.. புலம்பும் வாரிசு இயக்குநர்
சென்னை: நண்பர்களைக் கொண்டு இயக்கிய தலைநகர் படத்திலேயே சிக்சர் அடித்து அனைவரையும் அவுட் ஆக்கியவர் இந்த வாரிசு இயக்குநர். இவர் கோட் நடிகர் படம் உட்பட அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாப்பாட்டு படம் ஒன்றை தம்பி நடிகரை வைத்து இயக்கினார். பில்டப்புகளுக்கு தக்கபடி படம் ஓடவில்லை.
எனவே, அடுத்ததாக வெற்றிப் பட நாயகனாக வலம் வரும் அண்ணனை இயக்கினார். பேய், பூதம் என எவ்வளவோ பிலிம் காட்டியும் அந்தப் படமும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.
அடுத்தடுத்து படத் தோல்விகளால் இந்த இயக்குநரிடம் கதை கேட்கக் கூட மற்ற நடிகர்கள் நேரம் தர மறுக்கிறார்களாம். இதனால் உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் இருக்கிறார். இந்தப் படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் எடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தனக்கிருந்த பெயரை தம்பியும், அண்ணனும் அடுத்தடுத்து நடித்து ஆப்பு வைத்து விட்டார்களே என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் இந்த இயக்குநர்.