Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகைக்கே ஓவர் கவனிப்பு... கண்டு கொள்ளப்படாததால் புலம்பி வரும் "ரவுடியும், சகாக்களும்"!
சென்னை : பிரபல நடிகரின் தயாரிப்பில் உருவாகி வரும் தாதா படத்தில் முன்னணி நாயகி ஒருவர் நடித்து வருகிறார்.
நாயகனாக நடித்து வருபவரும் முன்னணி நடிகர் தான் என்றாலும், நடிகை அவருக்கும் சீனியர். எனவே, படப்பிடிப்பு தளத்தில் நடிகரை விட நடிகைக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதாம்.
நாயகிக்கு மட்டுமின்றி அவருடன் உடன் வருபவர்களுக்கும் ராஜ உபச்சாரம் நடக்கிறதாம். ஆனால், இதற்கு மாறாக நடிகரின் உடன் வருபவர்களைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம்.
‘காபி குடிச்சீங்களா சார்... டீ குடிச்சீங்களா சார்..?' என அவர்கள் பண்ணும் அலப்பறைகளைப் பார்த்து, நடிகரின் சகாக்கள் நடிகரிடம் முறையிட்டுள்ளனர். எளிமை மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் தரும் அந்த நடிகர், ‘இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என சகாக்களுக்கு ஆறுதல் கூறினாராம்.
மேலும், இந்த விவகாரம் தயாரிப்பு நடிகரின் காதுகளுக்கு சென்று, அவர் மனது புண்படாதபடி பார்த்துக் கொண்டாராம்.
என்னமோ போடா மாதவா....!