Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு?
சென்னை: ஒல்லி தரப்பில் பாடகியை சமாதானம் செய்துவிட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நள்ளிரவு பார்ட்டியில் ஒல்லி நடிகரின் ஆட்கள் பிரபல பாடகியை தாக்கி காயப்படுத்தியதாக பாடகியே ட்விட்டரில் தெரிவித்தார். தனது நடிகர் கணவரை பிரிவதாகவும் கூறினார்.
இந்நிலையில் தனது மனைவியின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து ஒல்லி பற்றி தவறாக ட்வீட்டியதாக பாடகியின் கணவர் தெரிவித்துள்ளார். ஒல்லி தரப்பில் பேசி பாடகியை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் தான் அவரின் கணவர் இப்படி விளக்கம் அளித்துள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
பார்ட்டியில் ஒல்லியும், பாடகியும் மூக்குமுட்ட குடித்துவிட்டு மப்பில் மோதிக் கொண்டார்களாம். அதே கோபத்தில் குடிபோதையில் பாடகி ட்வீட்டியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
இந்நிலையில் பாடகியின் கணவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.