Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆமா... ஒரு ராத்திரிக்கு ரூ 10 லட்சம் என் ஃபீஸ்! - அதிரவைக்கும் பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு சினிமாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் டாப் நடிகையாகத் திகழ்ந்தவர் அவர். பிரபல ஹீரோக்களுக்கு நாயகியாக வலம் வந்தவர். ஆனால் இப்போது சுத்தமாக வாய்ப்புகளே இல்லை.
பார்த்தார் நடிகை... சத்தமில்லாமல் சினிமா உலகில் கால காலமாக பேசப்படும் அந்த தொழிலுக்குள் இறங்கிவிட்டார்.
சமீபத்தில் போலீசார் நடத்திய ஒரு ரெய்டில்தான் இந்த உண்மை அம்பலத்துக்கு வந்தது. ஆனால் நடிகையோ இதற்காக அதிர்ச்சியோ வருத்தமோ அடையவில்லை.
இந்தத் தொழிலுக்கு வந்ததற்காக அவர் சொன்ன விளக்கம் இது:
"என்னைப் போன்ற நடிகைகள் வாழ்க்கையை தொடர்ந்து நடத்த கணிசமான பணம் தேவைப்படுகிறது. பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக வாழ்க்கையின் தேவைகள் குறைந்துவிடுகின்றனவா... அதான் இந்தத் தொழில். ஒரு நாள் இரவுக்கு ரூ 10 லட்சம் என் ரேட். இதற்காக நான் வெட்கப்படவில்லை," என்கிறாராம்.
நடிகையின் விவகாரத்தை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறது காவல்துறை!