Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாதி பார்த்து கதை கேட்கும் இளம் ஹீரோ!
ஒரு பக்கம் சுசீந்தரன், ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சாதிக்கு எதிராக சாட்டை வீசும் படங்களாக எடுத்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் சாதியை தூக்கி பிடிக்கும் சினிமாக்காரர்களும் இருக்கிறார்கள்.
சிம்மக் குரலோனின் குடும்பம் சினிமாவுக்கும் பாரம்பர்யத்துக்கும் எப்படி பேர் பெற்றதோ அதே போல் சாதி விஷயத்திலும் பேர் பெற்றது. சாதிப் பார்த்துதான் அன்னம் தண்ணீர் புழங்குவார்கள். இது இன்னும் வளர்ந்து கதை கேட்கும் விஷயம் வரை வந்து விட்டதாம்.
திலகத்தின் பேரன் இப்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அவருக்கு கதை கேட்கும்போது பெரிய டைரக்டர்கள் என்றால் எந்த கண்டிஷனும் இல்லாமல் கேட்கிறார்கள்.
ஆனால் புது இயக்குநர்கள் என்றால் அவர்களிடம் முதலில் சாதி கேட்டு தான் பின்னர் தான் கதையே கேட்கிறார்களாம்.
இதனாலேயே பேரனுக்கு சரியான கேரியர் அமையாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.
அப்படியே கிட ராசா!