Don't Miss!
- News கோவை: பாஜக அண்ணாமலை வேட்பு மனு ஏற்புக்கு எதிராக அதிமுக, நாம் தமிழர் கட்சி கடும் வாக்குவாதம்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இரண்டுமே பொட்டப்புள்ள: நடிகை கணவரை பிரிய இது தான் காரணம்?
சென்னை: கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ள நடிகை ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் தான் பிரச்சனை என்று கூறப்படுகிறது.
தல, தளபதி, ஸ்டைல் நடிகர், முத்த நாயகன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த நடிகை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகை இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரை பிரிந்திருக்கும் நடிகை அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சமும் கேட்டுள்ளார். இந்நிலையில் ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் தான் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஆண் குழந்தை விவகாரம் தொடர்பாக கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.