For Daily Alerts
Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'தம்பி...இன்னும் ஃபைனான்ஸ் வரலை...' அகலக் காலால் அவதிப்படும் தயாரிப்பு நிறுவனம்!!
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
ஒவ்வொரு காசையும் கணக்குப் பார்த்து, மினிமம் பட்ஜெட்டில் மேக்சிமம் லாபம் பார்த்த தயாரிப்பாளரின் நிறுவனத்தில்தான் இந்த பிரச்னை.
தயாரிப்பாளர் காலமான பிறகு பொறுப்பேற்ற அவரது மகன் தந்தைக்கு நேர் எதிராக பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கத் திட்டமிட்டார். அதில் ஒன்றுதான் அந்த சரித்திர படம்.
முதலில் விஜய், சூர்யா என்று பேசியவர்கள் இப்போது இறங்கி அடுத்த லெவல் ஹீரோக்களுக்கு வந்துவிட்டார்கள். விளைவு எதிர்பார்த்த ஃபைனான்ஸ் கிடைக்கவில்லையாம். இதை அறிந்துதான் நடிகை விலகி விட்டார் என்கிறார்கள்.
புராஜக்ட் ஸ்டார்ட் ஆகுமா? என்பதே சந்தேகம்தான் என்கிறார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kollywood is doubting about the launch of mega project due to insufficient funds.