Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கொள்கை, கோட்பாடு எதுவும் வேண்டாம் அதிரடி காட்டும் வீரம்
சென்னை: முன்னணி நடிகருடன் மட்டும்தான் ஜோடி சேருவேன் என்று, அடம்பிடித்த வீரமான நடிகை தற்போது வெகுவாக இறங்கி வந்திருக்கிறாராம்.
ஆரம்பத்தில் வளரும் நடிகர்களுடன் அடம்பிடிக்காமல் நடித்து வந்த நடிகைக்கு, சூர்யாமானவரின் படம் மூலம் சுக்ரதிசை தொடங்கியது.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். சில காரணங்களால் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த நடிகையை கோட் நடிகரின் படம் மீட்டுக்கொண்டு வந்தது.
மேலும் நடிகை வீரம் காட்டிய அந்த ராஜவம்சப் படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலைக் குவிக்க, மீண்டும் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி என்ற முடிவிற்கு வந்தார்.
ஆனால் நடிகையின் கொள்கையால் படங்கள் குறைய ஆரம்பித்ததுடன், மார்க்கெட்டை இழக்கும் சூழலும் உருவாகி இருக்கிறதாம்.
இதனால் தனது கொள்கையை கைவிட்டு சிறிய நடிகரின் படமென்றாலும் சரிதான், என்னும் முடிவிற்கு அம்மணி வந்துவிட்டாராம்.
அதனால் தான் தற்போது குவாட்டர் மற்றும் சுமார் மூஞ்சி குமார் போன்றவர்களின் படங்களில் நடிகை நடித்து வருவதாக கூறுகின்றனர்.