Don't Miss!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
உங்க மகனுக்கு மவுசு இல்லை, ரூ.2 சி வேண்டும்: தயாரிப்பாளரை அதிர வைத்த நடிகை
சென்னை: உங்களின் மகனுடன் நான் நடிக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி சம்பளம் வேண்டும் என்று கூறி நம்பர் நடிகை பிரபல தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளாராம்.
பிரபல தயாரிப்பாளரின் இரண்டாவது மகன் அண்மையில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க தந்தை முடிவு செய்துள்ளார். அந்த படத்தில் தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ள நம்பர் நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் நடிகையை அணுகி தனது மகனுக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ, உங்கள் மகனுக்கு மவுசு இல்லை, படத்தை என்னை வைத்து தான் ஓட்ட வேண்டும். அதனால் ரூ.2 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட தயாரிப்பாளர் ஆடிப்போய்விட்டாராம். நடிகைக்கு கை நிறைய படங்கள் உள்ளன. மேலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வருகின்றன. அதை எல்லாம் மனதில் வைத்து தான் அவ்வாறு பேசியுள்ளார்.
அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். அவரையே நடிகை அதிர வைத்துவிட்டாரே என்று கேட்டால் இது தான் பாஸ் திரை உலகம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.