Don't Miss!
- News குரங்கு சேட்டை பண்ண முடியாது..பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த கோர்ட்..! பஸ்களில் இனி தானியங்கி கதவு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குநரை காக்க வைத்து ஏமாற்றிய பிக்கப் நடிகர்!
பொதுவாகவே பிக்கப் நடிகருக்கு உதவும் மனப்பான்மை அதிகம் என்பார்கள். தன் படங்களின் ரிலீஸின் போது தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் சம்பளத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார். நண்டு சிண்டு நடிகர்கள் அழைத்தால் கூட கேமியோ ரோல் செய்துவிட்டு காசு வாங்காமல் போய்விடுவார். ஆனால் அவரே ஒரு இயக்குநரை காக்க வைத்து ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள்.
அப்படி காக்க வைத்து ஏமாற்றப்பட்டது தாக்க படம் எடுத்த இயக்குநராம். இயக்குநர் பிக்கப் நடிகரை வைத்து கப்பல் தலைவன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. என்றாலும் இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதாகச் சொல்லியிருந்தாராம் நடிகர். சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்த இயக்குநர், இனியும் வேலைக்கு ஆகாது என்று தலக்கு வில்லனாக நடித்து இப்போது செகண்ட் ரவுண்ட் வரும் நடிகரை இயக்க முடிவு செய்துவிட்டாராம்.
இயக்குநரும் ஸ்க்ரிப்ட் எழுத காலம் எடுத்துக்கொள்வார் என்பது கொசுறுத் தகவல்!