Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கட்டிடத்தால் கடுப்பான செகரட்டரி நடிகர்
சென்னை: கட்டிடம் முடிஞ்சாதான் கல்யாணம் என்று சொன்ன செகரட்டரி நடிகர் தற்போது கடுப்புடன் காணப்படுகிறாராம்.
சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற செகரட்டரி நடிகர் அடுத்ததாக கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிட்டாராம். செலவு எக்கச்சக்கமாக ஆகுமென்பதால் கிரிக்கெட் விளையாடலாம் என்பது நடிகரின் எண்ணம்.
முன்னணி நடிகர்களை வரவழைத்து எப்படியாவது இந்தக் கிரிக்கெட்டை நடத்தி விடலாம், என்று புத்திசாலித்தனமாக பிளான் போட்டாராம்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் நடிகர் திடீரென்று கடும் வருத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
என்ன காரணம் என்று விசாரித்தால் எல்லாம் கிரிக்கெட் படுத்தும் பாடு என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதாவது கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப பல சேனல்களில் நடிகர் பேரம் பேசியிருக்கிறார்.
ஆனால் இவர் சொல்லும் விலையைத் தர எந்தச் சேனலும் தயாராக இல்லையாம். அதனால் தான் நடிகர் கடுப்புடன் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.
ஒருவேளை கட்டிடம் கட்டி எப்போ கல்யாணம் பண்றதுன்னு? வருத்தப்பட்டிருப்பாரோ?