Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காசு... பணம்... துட்டு... வாகை சூட வழியில்லாமல் தவிக்கும் நடிகை!
சென்னை: தேசிய விருது வாங்கிய படத்தில் அறிமுகமாகியும் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார் இனிமையான நடிகை.
அழகான உடலமைப்பு, திறமையான நடிப்பு என எல்லாம் பெற்றிருந்தும் நடிகைக்கு புதிய படங்கள் ஏதும் வருவதில்லை. நடிகையும் நாயகியாகத் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல், குணச்சித்திர வேடம், குத்தாட்டம் என இறங்கி வந்து விட்டார்.
ஆனாலும், புதிய படங்கள் எதிலும் அம்மணி ஒப்பந்தமாகவில்லை. என்ன காரணமாக இருக்கும், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறாரா என விசாரித்தால், நடிகைக்கு நெருக்கமானவர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள்.
அதாகப் பட்டது, எந்த வேடம் என்றாலும் நடிக்க ஓகே சொல்லும் நடிகை, சம்பளம் தான் தாறுமாறாக கேட்கிறாராம். நாயகியின் சம்பளத்தை விட சமயங்களில் ஒரு காட்சிக்கு நடிக்க நடிகை கேட்கும் சம்பளம் அதிகமாக இருக்கிறதாம்.
சம்பள விசயத்திற்குப் பயந்து தான் நடிகைக்கு வாய்ப்புத் தர இயக்குநர்கள் தயங்குகிறார்களாம்.