Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிஜத்துல கூவம்.. ஆன்மிகத்துல கங்கை... இப்படியும் ஒரு திரைப் பிரபலம்!
இன்று முக நூலில் ஒரு சினிமாகாரர் மிக சிறந்த ஆன்மீக குரு ஆக மாறி வருகிறார் என்றும், இறைவன் அவருக்கு வெற்றி மேல் வெற்றி தருவதாகவும் ஆன்மீகத்தில் இவரை விட வேறு யாரும் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு இவர் ஒரு மா மனிதராக உயர்ந்துவிட்டார்.
இவர் அப்படி இவர் இப்படி என அ நியாயத்திற்கு அ ந்த சினிமாகாரரை கடவுளின் மறு அவதாரம் போலவே பதிவு போட்டிரு ந்தார்கள்.
ஒருவரை புகழ்ச்சியோடு பதிவு போடுவதில் தவறில்லை. அதே நேரம் அந்த சினிமாகாரர் தனிப்பட்ட வாழ்க்கையில் கூவத்தை விட மிக நாற்றமெடுப்பவர் என்கிறார்கள்.
ஆன்மீகம், சமுதாய சேவை என்ற போர்வையில் புகுந்து மட்டமான வாழ்க்கையை நடத்தி வருபவர் ரகசிய வாழ்க்கையை அம்பலத்தில் சொல்லுவேன் என இவரது உதவியாளள் (ர் போடாததால் இது பெண் என புரிந்து கொள்ள சொல்லனுமா, என்ன?) மிரட்ட ஆரம்பித்துள்ளாராம்.
ஆசையாய் அனுசரணையாக இருந்த 'உதவியாளள்' திடீரென மிரட்டல் விடுக்க எங்கே ஆன்மீக முகத்திரை கிழிந்து விடுமோ என பய ந்த இ ந்த மா மனிதர் முன்னாள் மேனேஜரை அனுப்பி பேச்சு நடத்தி வருகிறாராம்.
நிஜ முகம் இப்படி இருக்க....இவரைத்தான் சமுதாயத்தில் மிகச் சிறந்த சேவகர், ஆன்மீக குரு... மா மனிதர்.... என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
என்னமோ போடா .....வா... !!!????
-கோலிவுட் கோடங்கி