Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காபி குடிக்கும் தொகுப்பாளினிக்கு கணவருடன் ஊடல்?
சென்னை: காபி குடித்துக்கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி அவர். நட்சத்திர விருது நிகழ்ச்சியில் சொதப்பி வைக்க சேனல் தரப்பு கொட்டியது. இதனால் சேனல் மீது லேசாக கோபத்தில் இருந்தார். பெஸ்ட் தொகுப்பாளினி அவார்ட் வாங்கிய தனக்கே இப்படியா என்று கேட்டார்.
திடீரென அந்த சேனலுக்கு புது தொகுப்பாளினி வரவே, தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்த திடீரென்று நிகழ்ச்சிக்கு பிரேக் விட்டார். ஆள் ஆளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று விசாரிக்க... சேனல் தரப்பும் முக்கியத்துவத்தை உணர்த்த விசேச தினங்களில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கொடுத்தது.
அதையே கெட்டியாக பிடித்துக்கொண்ட தொகுப்பாளினி தற்போது பயப்படாத நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகிறார் கூடவே விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார். காபி தொகுப்பாளினியின் செயல்பாடுகள் இப்போது கணவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஊடலில் இருக்கிறாராம் கணவர்.
நட்சத்திர சேனல் தொகுப்பாளினிகளுக்கும் குடும்பத்திற்கும் ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கு. இதற்கு எங்கே போய் பஞ்சாயத்து வைக்கிறது என்று கேட்கின்றனர் அங்கே வேலை செய்பவர்கள்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!