Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரையில் தொடரும் தீண்டாமை... எதால் அடிக்கலாம் இந்த திருந்தாத ஜென்மத்தை?
குருட்டு அதிர்ஷ்டமோ.. திறமையோ... இத்தனை சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய உயரத்துக்கு வருவோம் என்று அந்த இசையமைப்பாளர் கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்.
இன்றைய இசையமைப்பாளர்கள் யாராலும் கற்பனை செய்து பார்த்திராத உயரம் இது.
ஆனால் தான் அடைந்திருக்கும் உயரத்துக்கும் அவரது சின்ன புத்திக்கும் சம்பந்தமே இல்லை.
உயர்ந்த சாதி என்ற நினைப்பு மனம் முழுக்க அழுக்காக வியாபித்திருப்பதன் விளைவு, தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களையே சாதி பார்த்து சிறுமைப்படுத்துகிறதாம் இந்த ஜென்மம்.
அந்தப் பாடகரின் கானா பாடல்களால்தான் இவர் இசையே உச்சத்துக்குப் போனது. ஆனால் அந்தப் பாடகர் ஒவ்வொரு முறை தனது வீட்டில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்து போன பிறகு, அவர் உட்கார்ந்த இடத்தைக் கழுவி தீட்டுக் கழிக்கிறாராம் இந்த அற்ப பிறவி. உடன் பணியாற்றும் பாடலாசிரியருக்கும் இதே தீட்டுக் கழிப்பு ட்ரீட்மென்ட்தானாம்.
இந்த இசைப் பார்ட்டி இன்று சினிமாவில் காலெடுத்து வைக்கவும், உச்சம் தொடவும் காரணமாக இருந்த இயக்குநரும் அதே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவருக்கும் இதே ட்ரீட்மென்ட்தானா?
தெரிஞ்சா சொல்லுங்கப்பா!