Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இப்படி சுடுமணலில் புரள விட்டுட்டாங்களே: நடிகை புலம்பல்
சென்னை: புஸுபுஸு நடிகை பிக்கப் டிராப் நடிகர் மற்றும் கப்பல் தலைவன் பட இயக்குர் மீதும் கோபத்தில் உள்ளாராம்.
புஸு புஸு நடிகை கப்பல் தலைவன் படத்தில் பிக்கப் டிராப் நடிகருடன் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகையை பிக்கப் டிராப்புடன் நெருக்கமாக நடிக்க வைத்து அதை வெளியிட்டு விளம்பரம் தேடினார் இயக்குனர். இதனால் நடிகைக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. அதனால் படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்துள்ளார்.
இதை கவனித்த இயக்குனர் பாடல் காட்சியை படமாக்க அம்மணியை கோவா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் நடிகையை சுடுமணலில் மணிக்கணக்கில் படுக்க வைத்து தனது காட்டத்தை தீர்த்துக் கொண்டார்.
இயக்குனர் தன்னை வேண்டும் என்றே சுடுமணலில் தவிக்க வைத்தார் என்று தெரிந்தும் நடிகையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை வாட்டி எடுத்ததை நினைத்து இயக்குனர் மகிழ, ஹீரோவும் அதை கண்டு கொள்ளவில்லையாம்.
இந்த சம்பவத்தால் நடிகையும், அவரது அம்மாவும் இயக்குனர் மற்றும் ஹீரோ மீது கடுப்பில் உள்ளார்களாம்.