Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அக்கா வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் தங்கை!
உச்ச நடிகர் வீட்டின் வாரிசுகளுக்குள் நடக்கும் சண்டைதான் இப்போதைய ஹாட் டாபிக்.
தங்கை டைவர்ஸ் வாங்கவே காரணம் அக்கா கணவர்தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் தங்கையின் குணமே வேறு என்கிறார்கள். 'நீ உன் இஷ்டப்படி இருந்துக்கோ... நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்' என்னும் ஃப்ரீ பாலிசி கொண்ட தங்கையால் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அக்கா கணவரை வைத்து படம் இயக்கப் போகிறார். இதற்காக அடிக்கடி டிஸ்கஷன், காஸ்ட்யூம் செலக்ஷன் என்று சுற்றுகிறார்கள். அதோடு விடாமல் படத்தில் நடிகருக்கு ஜோடியாக இன்னொரு விவாகரத்து நடிகையை நடிக்க வைக்கவும் முயற்சி செய்கிறாராம். இதிலும் அக்காவுக்கு விருப்பமே இல்லை. முந்தைய ஹிட் படத்தின் தொடர்ச்சி என்று காரணம் சொல்லியிருக்கிறார். எல்லாம் நடிகரின் சொல்படிதான் நடக்கிறதாம்.
கண்டித்து கண்டித்து வெறுத்துப் போன அப்பா ஒரு கட்டத்தில் இதையெல்லாம் தண்ணி தெளித்தே விட்டுவிட்டார். பாவம்... ஒரு நல்ல மனுஷனை, திருமண வாழ்க்கையில் அத்தனை பேருக்கும் முன்னுதாரணமா இருப்பவரை அதாங்க இப்படியா பாடா படுத்துவீங்க...?
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!