Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
40 நாள் 'தளபதி' தீபாவளி கொண்டாடிய ஆந்திரா கிராமம்
திருப்பதி: விஜய் தங்களுடன் தங்கியிருந்த 40 நாட்களும் தீபாவளி தான் என்று ஆந்திரா கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் புலி. புலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள தலக்கோணம் பகுதியில் நடைபெற்றது.
தலக்கோணத்தில் பல கோடி செலவில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினர்.
திருப்பதி
தலக்கோணத்தில் காட்டுப்பகுதியில் கிராமம் போன்று செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு படப்பிடிப்பு நடந்தபோது விஜய் மற்றும் படக்குழுவினர் திருப்பதியில் தங்கினர். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து 3 மணிநேரம் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வந்தனர்.
கிராமம்
தினமும் 3 மணிநேரம் பயணம் செய்து காட்டுப் பகுதிக்கு செல்ல படக்குழுவினர் சிரமப்பட்டனர். இந்நிலையில் விஜய் செட் அமைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடுக்காட்டில் 25 வீடுகள் மட்டும் உள்ள கிராமத்தில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
விஜய்
விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மாலை அந்த கிராமத்திற்கு வந்து தனியாக இருக்காமல் கிராமவாசிகளுடன் பொழுதை கழித்துள்ளார். அவர்களுடன் சிரித்துப் பழகி விளையாடியுள்ளார்.
தீபாவளி
விஜய் அந்த கிராமத்தில் 40 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். விஜய் தங்களுடன் தங்கிய 40 நாட்களும் தீபாவளி போன்று மகிழ்ச்சியாக இருந்ததாக கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். விஜய் போன்ற பெரிய ஸ்டார் தங்களுடன் தங்கியதை அந்த கிராமவாசிகள் பெருமையாக நினைக்கிறார்கள்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!