Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரயிலில் சிக்கி பலியாகவிருந்த பெண்ணை காப்பாற்றிய கான்ஸ்டபிள்: பாராட்டிய ரஜினி வில்லன்
மும்பை: மும்பை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பாராட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள லோனாவாலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழந்தவர் வழுக்கிக் கொண்டு தண்டவாளம் பக்கமாக சென்றார். இதை பார்த்து அங்கிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பவன் தாய்தே ஓடி வந்து அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றினார்.
இல்லை என்றால் அந்த பெண் ரயிலில் சிக்கி அடிபட்டிருப்பார். இந்த வீடியோவை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் வெளியிட்டு பவனை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அக்ஷய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
துரிதமாக செயல்பட்ட லோனாவாலா காவல் நிலைய கான்ஸ்டபிள் பவன் தாய்தேவுக்கு சல்யூட் என தெரிவித்துள்ளார்.
Had my heart in my mouth literally!Salute to constable Pawan Tayde of Lonavala police station for his presence of mind and swift action 👏👏 pic.twitter.com/OGCDnTojTm
— Akshay Kumar (@akshaykumar) September 26, 2016