Don't Miss!
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மக்களுக்கு உதவி செய்யுங்கள்... ஆனால் புகைப்படம் வேண்டாமே- ஜெயம் ரவி
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் ஆனால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நடிகர் ஜெயம்ரவி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிற நடிக, நடிகையருடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவியும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
தனது பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்து வரும் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வரும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
Sincere request 🙏🏼🙏🏼 pic.twitter.com/bRKREuyjf7
— Jayam Ravi (@actor_jayamravi) December 6, 2015
"அன்பார்ந்த தன்னார்வலர்களே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.ஆனால் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.
நியாயமான கோரிக்கைதான் ஆனால் நமது மக்கள் பின்பற்றுவார்களா?