For Daily Alerts
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தனுஷ் எம்மருமவன்யா: பெருமையாக சொல்வது ரஜினி அல்ல
Heroes
oi-Shameena
By Siva
|
சென்னை: ராஜ்கிரண் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷை மருமகனே என்று தான் அன்போடு அழைப்பாராம்.
தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அவர் இயக்குனராக அவரது அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியம் தான் காரணம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
பவர்பாண்டி படத்தில் நடித்து வரும் ராஜ்கிரண் தனுஷை மருமகன் என்று தான் அன்போடு அழைப்பாராம். இப்பொழுது இல்லை எப்பொழுதுமே அப்படி தான் மருமகனேன்னு அழைப்பாராம்.
எம் மருமவன் என்னை வைத்து படம் இயக்குவதில் சந்தோஷமாக உள்ளது என்று பெருமை பொங்க கூறி வருகிறாராம் ராஜ்கிரண். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படத்தின் ஹீரோவே ராஜ் கிரண் தான்.
தற்போது தனுஷ் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Dhanush's first hero Rajkiran addresses him as marumagan with love.
Story first published: Thursday, September 22, 2016, 17:15 [IST]
Other articles published on Sep 22, 2016