Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீ நடிகனாகலாம்பா: விஷாலிடம் தெரிவித்த இயக்குனர் சுபாஷ்
சென்னை: விஷால் ஒரு நடிகன் ஆகலாம் என்று அவரிடம் முதல் முதலாக கூறியவர் இயக்குனர் சுபாஷ். இந்த தகவலை விஷாலே தெரிவித்துள்ளார்.
சத்ரியன், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுபாஷ் உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்தார். அவரது மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுபாஷ் பற்றி விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இயக்குனர் சுபாஷ் மரணம் அடைந்தார். நான் நடிகன் ஆகலாம் என முதலில் கூறிய நபர். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். உங்களின் கடைசி திரைக்கதையில் கார்த்தியுடன் பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
Dir #KSubash passed away.1st person who said I cn bcome an actor.cn neva 4get https://t.co/O83fqVnZD8.proud to do ur last script wit Karthi.
— Vishal (@VishalKOfficial) November 23, 2016
பிரபுதேவா விஷால் மற்றும் கார்த்தியை வைத்து இயக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திற்கு சுபாஷ் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது தெரிகிறது.