Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஊரெல்லாம் "ஹெலனா ஹெலனா"ன்னு பாடுது.. ஆனால் விக்ரமோட "செல்" என்ன சொல்லுது?
சென்னை: இருமுகன் படத்தில் வரும் ஹெலனா ஹெலனா பாடல் தான் ஊரெல்லாம் ஒலிக்கிறது. ஆனால் விக்ரமோ சாமுராய் படத்தில் வரும் மூங்கில் காடுகளே பாடலை தனது செல்போனில் ரிங்டோனாக வைத்துள்ளார்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள இருமுகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இருமுகன் டிரெய்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வரும் ஹெலனா ஹெலனா பாடல் தான் இன்றைய தேதிக்கு இளைஞர்களை மிகவும் கவர்ந்த பாடலாக உள்ளது. பல இளசுகள் அதை தான் தங்கள் செல்போனில் ரிங்டோனாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் விக்ரமோ தனது நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாமுராய் படத்தில் வரும் மூங்கில் காடுகளே பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாராம். அந்த படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் ரிங்டோன் வைத்துள்ளதை நீ பார்த்த என்று கேட்டால் நாங்கள் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை அவரே இதை இருமுகன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!