Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'அம்மா' ஒரு ஃபைட்டர், ஃபோர்ஸா திரும்பி வருவார்: நடிகர் ஸ்ரீகாந்த்
சென்னை: ஜெயலலிதா போராடி வெற்றி பெற்று சிறையில் இருந்து வெளயே வருவார் என நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,
தமிழகமே
தமிழகமே ஜெயலலிதா திரும்பி வருவதை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அனுதாபம்
ஜெயலலிதா மீது வைத்துள்ள மதிப்பு மற்றும் அனுதாபத்தால் தான் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது அமைதியான வழியில் நடக்கும் போராட்டம்.
ஆதரவு
ஜெயலலிதாவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவே திரை உலகினர் ஒன்று கூடியுள்ளோம்.
ஃபைட்டர்
ஜெயலலிதா போராட்ட குணம் கொண்டவர். அவர் சட்டப் போராடி நிச்சயம் வெளியே வருவார். சட்டத்தை மதித்து நடப்பவர் ஜெயலலிதா.
கலைக்குடும்பம்
ஜெயலலிதா எங்கள் கலைக்குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு சென்றவர். அவருக்காக குடும்பத்தார் ஒன்று கூடி போராடுகிறோம் என்றார் ஸ்ரீகாந்த்.