Don't Miss!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குரு மணிரத்னம் படத்தில் நடிக்கும் சிஷ்யன் கார்த்தி!
நடிக்க ஆரம்பிக்கும் முன் கார்த்தி செய்த வேலை உதவி இயக்குநர். சேர்ந்த இடம் இயக்குநர் மணிரத்னம் குழு. வேலை செய்த படம் ஆய்த எழுத்து. சொந்த அண்ணன் சூர்யாதான் ஹீரோ.
அந்தப் படத்தில் சித்தார்த்துக்கு பதில் கார்த்தியைத்தான் நடிக்கச் சொன்னாராம் மணிரத்னம். ஆனால் இயக்குநர் வேலைதான் பிடித்திருக்கிறது என்று கூறி அந்த வேலையில் மணிரத்னத்திடம் பாராட்டுகளையும் பெற்றார்.
இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கார்த்திக்கு வந்திருக்கிறது.
ஓகே கண்மணி படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்திதான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.
இந்தப் படத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாம். கார்த்தியை சமீபத்தில் சந்தித்த மணிரத்னம், கதை சொல்லியிருக்கிறார். அதற்கான திரைக்கதை எழுதும் பணிகள் ஆரம்பித்துள்ளனவாம். செப்டம்பரில் இந்தப் படம் தொடங்கக் கூடும் என்கிறார்கள்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!