Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சூப்பர் ஸ்டாருக்கு 'மகிழ்ச்சி'னா, எஸ்.டி.ஆருக்கு 'சிறப்பு'
சென்னை: கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்று கூறுவது போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறாராம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மூன்று வேடங்களில் வருகிறார் சிம்பு. அதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்ற வார்த்தையை சில முறை பயன்படுத்தினார். அதே போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பலமுறை பல வகையாக கூறுவார் என்று ஆதிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிக் மேலும் கூறுகையில்,
சிம்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் சிறப்பு என்று சொல்வது ரசிகர்களை நிச்சயம் கவரும். படத்தில் ஷாக் முருகன் என்ற சிறிய கதாபாத்திரத்தில் ஒய். ஜி. மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு காமெடி கதாபாத்திரம் என்றார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?