For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பண்டிகை நேரத்தில் அஜீத், விஜய் படங்கள் வெளியிடுவதை முதலில் நிறுத்தணும்: பார்த்திபன்
Heroes
oi-Shameena
By Siva
|
சென்னை: பண்டிகை காலங்களில் அஜீத், விஜய்யின் படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் கோட்டிட்ட இடங்களை நிரப்புக பட வேலையில் பிசியாக உள்ளார். அவர் இயக்கி வரும் இந்த படத்தின் ஹீரோ வேறு யாரும் அல்ல அவரின் குருவான பாக்யராஜின் மகன் சாந்தனு.
இந்நிலையில் அஜீத், விஜய் படங்கள் பற்றி பார்த்திபன் கூறுகையில்,
அஜீத், விஜய்யின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாகின்றன. அதை முதலில் நிறுத்த வேண்டும். அவர்களின் படங்கள் சாதாரண நாட்களில் வெளியானால் கூட அது ரசிகர்களுக்கு பண்டிகை தான்.
பண்டிகை காலங்களில் ரசிகர்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வருவார்கள். அதனால் பண்டிகை நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்தால் அவைகளின் வசூல் நன்றாக இருக்கும் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director cum actor Parthiepan said that Ajith, Vijay movies should be stopped from getting released during festive season.
Story first published: Monday, November 21, 2016, 17:47 [IST]
Other articles published on Nov 21, 2016