Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒரே நாளில் கபாலி ஸ்க்ரிப்டை 'கரைத்து குடித்து' ரஞ்சித்தை ஆச்சர்யப்படுத்திய ரஜினி!
கபாலி படத்துக்காக ரஞ்சித் உருவாக்கி 220 பக்க முழு ஸ்க்ரிப்டையும் ஒரே நாளில் படித்து, அதிலிருந்த வசனங்களையும் சொல்லிக் காட்டி இயக்குநர் ரஞ்சித்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினி சார்கிட்ட கபாலி படத்தின் திரைக்கதை,வசனத்தின் தொகுப்பைக் கொடுத்தேன்.
'சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து நான் ஸ்கிரிப்ட் படிச்சதே இல்லை. ப்ளட் ஸ்டோன் படத்துக்கு மட்டும்தான் படிச்ச ஞாபகம்.அதுக்குப் பிறகு இப்போதான் கபாலி ஸ்கிரிப்ட் படிக்கப்போறேன்'னு சொன்னார்.
220 பக்கங்களையும் படிச்சு முடிக்க ஒரு வாரத்துக்கும் மேல ஆகுமேன்னு நான் நினைக்க, மறுநாளே என்னை வரச்சொன்னார்.
'ரஞ்சித்... அந்த இன்டர்வெல் ப்ளாக்குக்கு முன்னாடி வர டயலாக்கை இப்படிப் பேசலாமானு பாருங்கனு சொல்லி, படத்தின் பல சூழ்நிலைகளுக்கான வசனம், ரியாக்க்ஷன்களை நடிச்சுக் காண்பிச்சார்.
ஒரே நாளில் மொத்த ஸ்கிரிப்ட்டையும் கரைச்சுக் குடிச்சு,அதுக்கு ஹோம்வொர்க்கும் பண்ணிட்டார்னு நினைச்சாலே ஆச்சரியமா இருந்தது. சில முக்கியமான திருப்புமுனைக் காட்சிகளில் அவர் இப்படி எல்லாம் நடிச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சிருந்தேன். அதை அப்படியே நடிச்சுக் காண்பிச்சார். நான் அசந்துட்டேன். 'கபாலி'யை அந்த அளவுக்கு மனசுக்குள் உள்வாங்கிட்டார்," என்று கூறியுள்ளார்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!