Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நான் யாரையும் காதலித்து கைவிடவில்லை, என்னை தான்...: நடிகர் ரன்வீர் சிங்
மும்பை: என்னை காதலித்தவர்கள் தான் என்னை பிரிந்து சென்றார்களே தவிர நான் யாரையும் கைவிடவில்லை என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அனுஷ்கா தற்போது கிரிக்கெட் வீர்ர விராத் கோஹ்லியை காதலித்து வருகிறார்.
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதை ரன்வீர் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தீபிகா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் நடித்துள்ள கில் தில் படப் பாடல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் கூறுகையில்,
கில் தில் படமும் ராம் லீலா போன்று ஹிட்டாகும் என்று நம்புகிறேன். நான் கோவிந்தாவின் படம் பார்த்து வளர்ந்தவன். அவரால் தான் நான் நடிகன் ஆனேன். நான் அவரின் தீவிர ரசிகன். என் வாழ்வில் நான் யாரையும் காதலித்து கைவிடவில்லை. நான் தான் கைவிடப்பட்டுள்ளேன் என்றார்.