Don't Miss!
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் சயிப் அலி கானா, ஏன் இப்படி செய்தார்?: வியக்கும் பாலிவுட்
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தனது 45வது பிறந்தநாளை வீட்டில் தனது மனைவி கரீனா கபூரோடு மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தனது 45வது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். வழக்கமாக சயிப் தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடுவார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை பாலிவுட்காரர்களே வியக்கும் வகையில் சப்தம் இல்லாமல் வீட்டில் தனது மனைவியும், நடிகையுமான கரீனா கபூருடன் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா ஆனால் வீட்டிலேயே பார்ட்டி கொடுத்துள்ளார். அதுவும் மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான். சயிப் அளித்த பார்ட்டியில் கரீனாவின் அக்காவும், நடிகையுமான கரிஷ்மா கபூர் கலந்து கொண்டார்.
மேலும் கரீனாவின் தோழிகளான மலாய்க்கா அரோரா, அம்ரிதா அரோரா ஆகியோரும் பார்ட்டியில் கலந்து கொண்டனர். கரீனாவும் அம்ரிதா அரோரோவும் மிக மிக நெருங்கிய தோழிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரீனா தான் நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் உள்ளார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!