Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கூட்டத்தில் சிக்கிய நடிகர்: யாரோ பிடித்து இழுத்ததில் இரண்டாக கிழிந்த காது மடல்
கான்பூர்: கான்பூரில் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் கடுக்கனை யாரோ பிடித்து இழுக்கையில் அவரது காது மடல் இரண்டாக பிய்ந்துவிட்டது.
பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூர் ஏக்தா கபூரின் க்யா கூல் ஹைன் ஹம் 3 என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். வழக்கம் போல் ஏக்தா கபூரின் இந்த படத்திலும் அவரது சகோதரர் துஷார் கபூர் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கான்பூர் நகரில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.
இதை பார்த்த சக்தி கபூர் ரசிகர்களை சந்திக்க சென்றார். கூட்டத்தில் நின்று கொண்டிருந்த யாரோ சக்தி கபூரின் காதில் இருந்த கடுக்கனை பிடுங்கி எடுத்துவிட்டார். இதில் நடிகரின் காது மடல் இரண்டாக கிழிந்துவிட்டது. கடுக்கனும் திருடு போனது.
இதையடுத்து படக்குழுவினர் சக்தி கபூரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சைக்குப் பிறகு சக்தி கபூர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூட்டத்தில் இருந்த யாரோ என் காதை பிடித்து இழுத்ததில் காது மடல் இரண்டாக கிழிந்துவிட்டது. எனக்கு ஆதரவாக இருந்த படக்குழுவினருக்கு நன்றி என்றார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!