Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிங்கம் 3... சிபிஐ அதிகாரி அவதாரம் எடுக்கும் சூர்யா!
சென்னை: இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம். சிங்கம் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகமான சிங்கம் 2 வும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
தற்பொழுது அதன் மூன்றாம் பாகமான சிங்கம் 3 படத்தை எடுக்கவிருக்கும் இயக்குநர் ஹரி படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து விட்டு சூர்யாவிற்காக காத்திருக்கிறார். 24 மற்றும் ஹைக்கூ படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா இந்த 2 படங்களையும் முடித்து விட்டு சிங்கம் 3 யில் நடிக்க இருக்கிறார்.
வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும் இணைகின்ற 5 வது படம் இது.
சிங்கம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா இந்தப் படத்தில் முதல் முறையாக சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்தமுறை சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறார். விரைவில் படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று கூறுகின்றனர்.