Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நான் விபத்தில் எல்லாம் சிக்கவில்லை, நல்லா தான் இருக்கேன்: சிவகார்த்திகேயன்
சென்னை: தான் விபத்தில் சிக்கி படுகாயம் அடையவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து அவரது ரசிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், சிவகார்த்திகேயனின் அலுவலகத்திற்கும் போன் செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,
நான் எந்த விபத்திலும் சிக்கி காயம் அடையவில்லை. பலர் எனக்கு போன் செய்து விபத்தாமே என்று கேட்டனர். அதனால் என் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இந்த வதந்தி எப்படி எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை. டாணா படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் பிசியாக உள்ளேன் என்றார்.
தனுஷ் தயாரிக்கும் டாணா தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.