Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இன்று நேற்று நாளை இயக்குநருடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் அடுத்த படம் யாருக்கு? இந்த பஞ்சாயத்து இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்த படம் இன்னாருக்குதான் என்பதை முடிவு செய்துவிட்டார்.
அந்த இன்னார் ஆர் ரவிக்குமார்... இன்று நேற்று நாளை படத்தைத் தந்த இயக்குநர்.
ரெமோ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உயர்த்தி பொன்ராம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறார்.
அதற்கு அடுத்த படம் ரவிக்குமாருடன்தான்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், "அது ஒரு கனவுப்படம். பெரிய பட்ஜெட்டில் பண்ணவேண்டியது. எனவே படப்பிடிப்பு ஆரம்பமாகவே சில நாள்கள் தேவைப்படும். இதில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்," என்றார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர். ரவிகுமார் கூறும்போது, நான் ஏற்கெனவே இரு படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அந்தப் படங்கள் முடிந்தபிறகுதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவேன்," என்றார்.