Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தன்னை தாக்கிய கமல் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ஏன் போலீசில் மாட்டிவிடவில்லை தெரியுமா?
சென்னை: தன்னை கமல் ஹாஸனின் ரசிகர்கள் தாக்கியது பற்றி தற்போது மவுனம் கலைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அபார வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். யாராவது வம்பு இழுத்தால் ஒதுங்கிச் செல்வார் சிவா என பெயர் எடுத்தவர்.
இந்நிலையில் ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அவர் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதார். தந்தி டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் மதுரை விமான நிலையத்தில் அவரை கமல் ஹாஸனின் ரசிகர்கள் தாக்கியது குறித்து கேட்கப்பட்டது.
இத்தனை நாட்களாக இது குறித்து அமைதி காத்த சிவா கூறுகையில்,
என்னை தாக்கியவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். நான் புகார் கொடுத்திருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சிறைக்கு சென்றால் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் வாழ்க்கை பாதிக்கப்படும். அதை நான் செய்ய விரும்பவில்லை என்றார்.