Don't Miss!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- News ரூ.10 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆட்டோ டிரைவர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு
- Technology ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?
மூன்று நாட்கள் கழித்து தான் விமர்சனம், ஹீரோக்களை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தால் நடவடிக்கை இந்த இரண்டு அறிவிப்புகளால் விஷாலை வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.
ஒரு நல்ல படத்தை விமர்சனங்களால் சிதைக்கவே முடியாது. பதிலாக மோசமாக எடுக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள், பில்டப் கொடுத்து ஏமாற்றும் ஈமு கோழி டைப் படங்கள்தான் விமர்சனங்களால் பாதிக்கப்படுகின்றன.
துருவங்கள் பதினாறு, மாநகரம், ஜோக்கர், நிசப்தம், எட்டு தோட்டாக்கள் ஆகியவை பெரிய ஹீரோக்கள் நடிக்காத மினிமம் பட்ஜெட் படங்கள். இவை ஓடியதற்கு காரணமே விமர்சனங்கள்தான். இது போன்ற நல்ல படங்களுக்கு மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்தால் படம் தியேட்டரை விட்டே காணாமல் போயிருக்கும். எனவே விஷாலின் இந்த மூன்று நாட்கள் திட்டத்தால் பாதிக்கப்பட போவது சின்னப் படங்கள்தான் எனப் புலம்புகிறார்கள் சிறுபடத் தயாரிப்பாளர்கள்.
விமர்சனம் பக்கம் லைட்டை பாய்ச்சும் விஷால், கொஞ்சம் லைட்டை திருப்பி தங்கள் சினிமாத் துறையினரை நல்ல படங்கள் எடுக்கச் சொல்லலாமே...?