Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சல்மான் கான் வாழ்வில் மீண்டும் புதுப்பெண்ணா?
மும்பை: அரசியல்வாதி பாபா சித்திக்கி அளித்த இஃப்தார் விருந்துக்கு வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானின் காரில் யாரோ ஒரு பெண் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பெண் யார் என தெரியவில்லை.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படங்களை பற்றி மக்கள் எவ்வளவு பேசுகிறார்களோ அதே அளவுக்கு அவரின் காதல், காதலிகள், திருமணம் பற்றியும் பேசுகிறார்கள். ஏனென்றாரல் இன்னும் திருமணமாகாத சல்மான் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாகவே உள்ளது.
இந்நிலையில் தான் சல்மான் பெரியோர்களாக பார்த்து நிச்சயிக்கும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி பாபா சித்திக்கி கடந்த 5ம் தேதி மாலை மும்பையில் இஃப்தார் விருந்து கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.
இஃப்தார் விருந்துக்கு நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸும் வந்திருந்தார். அவர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். சல்மானுக்கும் ஜாக்குலினுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
விருந்து முடிந்து சல்மான் அங்கிருந்து கிளம்புகையில் அவரது காரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவருடன் சல்மான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். காரில் இருந்த பெண் யார் என்று தெரியவில்லை. இதை பற்றி தான் பாலிவுட்டில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.