For Daily Alerts
Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
36 வயதினிலே படம் எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்! - சூர்யா
Heroes
oi-Shankar
By Shankar
|
36 வயதினிலே படத்தை எடுத்ததற்காக நான் பெருமைப் படுகிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ள படம் 36 வயதினிலே. கடந்த வாரம் வெளியாகி, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
இந்தப் படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும் சாதகமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இதனால் மிகவும் மகிழ்ந்து போன சூர்யா, "36 வயதினிலே படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழ வைக்கிறது.
பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் மதிப்புக்குரிய மீடியாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அதன் விளைவுதான் 36 வயதினிலே. இந்த மாதிரி முயற்சிகளைத் தொடர்வேன், என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Surya and Jyothika conveyed their thanks to fans and media for the overwhelming response for their movir 36 Vayathinile.
Story first published: Tuesday, May 19, 2015, 16:39 [IST]
Other articles published on May 19, 2015