Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'டி.எம்.' ஆனதில் மகிழ்ச்சி, நன்றி கடவுளே: சிம்பு
சென்னை: தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் டி. ராஜேந்தர், சிம்பு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிம்பு திரையில் அஸ்வின் தாத்தாவாகியுள்ள நிலையில் டி. ராஜேந்தர் நிஜத்தில் தாத்தா ஆகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தொடர்ந்து ஆசி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதற்கு இறைவனுக்கு நன்றி #HappyMan #ThaaiMaman #ஆசிர்வதிக்கப்பட்டவன் என தெரிவித்துள்ளார்.
Thanks to almighty for the consecutive bliss and happiness #HappyMan #ThaaiMaman #Blessed pic.twitter.com/IThnLrIGYV
— STR (@iam_str) March 25, 2017
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசை இல்லை என்றும், தன்னை ஆதரிக்கும் சிலருக்காக நடித்து வருவதாகவும் அவர் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.