Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொங்கல் அன்று ட்விட்டரில் படத் தலைப்பை அறிவிக்கும் விஜய்
சென்னை: பொங்கல் அன்று விஜய் தான் நடித்து வரும் படத்தின் தலைப்பை ட்விட்டரில் ரசிகர்களிடம் தெரிவிக்க உள்ளார்.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பேன்டஸி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். மேலும் இந்த படம் மூலம் பல காலம் கழித்து கோலிவுட்டுக்கு வந்துள்ளார் ஸ்ரீதேவி.
இந்நிலையில் விஜய் படத்திற்கு மாரீசன், புலி, கருடா என பெயர் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனா் அவர் குள்ள மனிதராக நடிக்கவில்லையாம்.
மேலும் தனது படத்தின் தலைப்பை விஜய் பொங்கல் அன்று ட்விட்டரில் அறிவிக்க உள்ளாராம். விஜய் ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஹீரோயின்களை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது.