Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வறுமையில் வாடும் நாடக நடிகர் குடும்பத்துக்கு விஷால் ரூ 25 ஆயிரம் உதவி!
சென்னை: வறுமையில் வாடும் நாடக நடிகர் டிபி கணேசன் குடும்பத்துக்கு ரூ 25 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஷால்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகரும் நடிகர் சங்க உறுப்பினருமான டிபி கணேசன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்.
கணேசன் உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சையைத் தொடர இயலாமல் சமீபத்தில் கணேசன் உயிர் இழந்தார்.
இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறகட்டளை மூலம் ருபாய் 25000/- குடும்ப நல நிதியாக டிபி கணேசன் மனைவி தமிழரசியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் அதற்கான காசோலை வழங்கினார்கள்.
அதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு மாதம் தோறும் குடும்ப ஓய்வூதியமாக ருபாய் 2500/- வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் விஷால்.